
மழை ஓய்ந்த பின் விரைவாய் நடக்கிறேன்
உனை பார்க்க வேண்டுமென்று
சடுதியாய் திரும்பிப்பார்க்கிறேன்
வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில்
உன் முகம் கண்டு................
என் நிழலில் உன் உருவம்
அப்போதுதான் புரிந்தது...
என்னுள் உனை வைத்துக்கொண்டு
வெளியே தேடிக்கொண்டிருக்கின்றேன்
No comments:
Post a Comment